tag:blogger.com,1999:blog-3566321094554540746.post8650325071992070050..comments2023-10-15T14:55:20.720+05:30Comments on மகிழ்நன்: தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்களே இதை கண்டிக்க வக்கில்லையா?மகிழ்நன்http://www.blogger.com/profile/15425119040297071159noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3566321094554540746.post-76108420260963434092010-09-30T16:55:23.192+05:302010-09-30T16:55:23.192+05:30ஏதோ மலையாளிகள்தான் தமிழரைக் கொன்றதுபோல் எழுதியுள்ள...ஏதோ மலையாளிகள்தான் தமிழரைக் கொன்றதுபோல் எழுதியுள்ளீர்கள். பிரபாகரனின் பூர்வீகம் மலையாளம் என்பதை அறியீரோ? மலையாளிகள் கொல்லவில்லை!!! கலைஞரும் அவருடன் இணைந்துள்ள பெரியாரின் சீடரான வீரமணியும் நாடகம்நடித்து தமிழரைக் கொன்றனர். வீரமணியைத் திட்டி ஒருபதிவு எழுதுங்கள் பார்க்கலாம்!!! உங்களுடைய பதிவாக்கநேர்மைக்கு இதுஒரு சவால்!!! கலைஞர் உண்ணாவிரதமிருக்க கொடிபிடித்து ஆசீர்வதித்து ஜூசு கொடுத்து கருணாநிதி தமிழரைக் காத்தார் என்று பொய்வாக்குமூலம் சொன்ன போக்கிரிதானே வீரமணியர்!!!!<br />தமிழரான இவர்களுக்கே தமிழரைக் காப்பதில் அக்கறை இல்லையென்றால்; மலையாளிக்களுக்கு அக்கறை இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்???<br /><br />இதுதான் பகுத்தறிவா? புத்தியைக் கொஞ்சம் கழுவி இலங்கையில் தமிழர் அழிய காரணம் யாரென்று பகுத்தறிவுகொண்டு யோசிக்க!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-29307387171849559242010-09-06T22:21:56.754+05:302010-09-06T22:21:56.754+05:30யாரு சார்....அவரு...
ஐயப்பனை கையப்பனுன்னு கதை எழுத...யாரு சார்....அவரு...<br />ஐயப்பனை கையப்பனுன்னு கதை எழுதி வச்சவன் மேல வராத கோபம் மசிறு என் மேல வந்துட போகுது....<br /><br />பயமா இருக்குங்க...இனி அப்படி பயமுறுத்தாதீங்கமகிழ்நன்https://www.blogger.com/profile/15425119040297071159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-82498308809781893662010-09-06T01:25:59.790+05:302010-09-06T01:25:59.790+05:30ஐயப்பன் கோபத்துக்கு உள்ளாகாதீர்கள்.
சாமி சரணம்.ஐயப்பன் கோபத்துக்கு உள்ளாகாதீர்கள்.<br /> சாமி சரணம்.Ramarajanhttps://www.blogger.com/profile/06072713908094274434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-57426300329116691412010-09-06T01:19:31.388+05:302010-09-06T01:19:31.388+05:30அதுக்கு ஏன்.? இப்ப சாமிங்க போட்டோவ போட்டீங்க சார்....அதுக்கு ஏன்.? இப்ப சாமிங்க போட்டோவ போட்டீங்க சார்.?<br />கேரள போக குடதுன்னு சொல்ல வரீங்களா.?<br />அப்படி போனாலும் கோவில்ல காசு போடக்குடாது. அப்படித்தானே./<br />காசு போடலன்ன மலையாலத்தானுங்க ஐயப்ப சாமிக்கு அபிசேகம் பன்னாம விட்டுரப்போராங்க.<br />அதனால கொஞ்சமா போடுரோம்..சரியா.Ramarajanhttps://www.blogger.com/profile/06072713908094274434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-27791551998547536192009-12-27T01:03:18.198+05:302009-12-27T01:03:18.198+05:30என் நம்பிக்கைக்கு எதிராக பேசக்கூடாது,தமிழனை ஆளப்பி...என் நம்பிக்கைக்கு எதிராக பேசக்கூடாது,தமிழனை ஆளப்பிறந்தவன் தானென்று சிங்களன் நினைக்கிறான் அதனால் தமிழனை கொல்கிறான்.இந்த நம்விக்கையை மட்டும் எதிற்க வேண்டும் மற்ற நம்பிக்கைகளை எதிர்த்துப்பேசக்கூடாது என்றால் எப்படி.இங்கு எல்லா நம்பிக்கைகளை எதிர்த்து பேசவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.தமிழனை கொல்பவனுக்கு அவன் ஊருக்கே போய் பணம் தந்துவிட்டு தமிழனை கொல்லாதே என்று கூறினால் அது எப்படி.கொற்றவன் KOTRAVANhttps://www.blogger.com/profile/08174298063796121840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-86317147800069887592009-11-29T10:19:57.569+05:302009-11-29T10:19:57.569+05:30தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் பேசிவி...தமிழ்த்தேசியத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் பேசிவிடவில்லை...<br />தமிழர்களை மானமுள்ளவர்களாக ஆக்க தமிழர்களின் பிழைகளை திருத்த வேண்டும், அதற்கு நியாயமாக அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்........<br /><br />ஈழப்பிரச்சினையில் மலையாள அதிகாரிகளின் அயோக்கியத்தனத்தை விமர்சிப்பதோடு நின்றுவிட்டு.........இங்குள்ள தமிழர்களை மந்தையாக்கி வைத்திருக்கின்றனர்..........<br /><br />தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்கள் ரோசத்தோடு இணைத்து தமிழர்களுக்கு அறிவையும் புகட்டினால் நல்லது என்றுதான் கூறுகிறோம்.....<br /><br />தமிழ்த்தேசிய கருத்துக்கு அதுதான் வலு சேர்க்கும்மகிழ்நன்https://www.blogger.com/profile/15425119040297071159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-33423680494893902612009-11-28T15:54:28.994+05:302009-11-28T15:54:28.994+05:30TRY 2 MAKE THE FUTURE IN OUR HAND ITS NOT FINE TO ...TRY 2 MAKE THE FUTURE IN OUR HAND ITS NOT FINE TO CRITIZE ANY ONE OR ANY RELIGIOUS FAITH LETS SEE THE NEXT POLITICAL ISSUE IN SRILANKAUnknownhttps://www.blogger.com/profile/05638400462945841284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-25261181228024322462009-11-21T12:06:25.982+05:302009-11-21T12:06:25.982+05:30அட தாம் வேறு.அந்த ஐயப்ப கும்பலிடம் ஐயப்பன் கோவிலுக...அட தாம் வேறு.அந்த ஐயப்ப கும்பலிடம் ஐயப்பன் கோவிலுக்கு போய் மலையளிக்கு காசி தராதீர் என்றுரைத்தால்,புலிகளி ஐயப்பனை வணங்காததால் தான் அழிந்தனர் என்பர். :Pகொற்றவன் KOTRAVANhttps://www.blogger.com/profile/08174298063796121840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-17784241162834728562009-11-21T11:47:16.152+05:302009-11-21T11:47:16.152+05:30அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? புரிவது போலச் சொ...அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? புரிவது போலச் சொல்லுங்கள்.Karthiknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-3578265038435522222009-11-21T11:04:58.819+05:302009-11-21T11:04:58.819+05:30எல்லாச் சாமிகளுடனும் விழையாடுவது போல் ஐயப்பனுடன் ...எல்லாச் சாமிகளுடனும் விழையாடுவது போல் ஐயப்பனுடன் விழையாடக் கூடாது. புலிகளின் கொடி புலிக்கொடி ஐயப்பன் வாகனமும் புலி. ஐயப்பன் அவதரித்தது நவம்பர் 26 பிரபாகரன் பிறந்ததும் நவம்பர் 26. ஐயப்பனுக்கு அரிசி காவிக்கொண்டு போவதும் தேசியத்தில் ஒரு அங்கம் தான். தமிழ்த்தேசிய ஐயப்ப பக்தர்களை கிண்டலடிப்பதை விடுங்கள். ஐயப்பன் ஒன்றும் லிங்கவாந்தி எடுக்கும் பாபா போல் மனிதர் இல்லை. மற்ற சாமிகள் போல் நாத்திகம் பேசுபவர்கள் மீது பொறுமை காட்டமாட்டார். இவ்வாறெல்லாம் எழுதி ஐயப்பன் கோபத்துக்கு உள்ளாகாதீர்கள்.Anonymousnoreply@blogger.com