வியாழன், 3 செப்டம்பர், 2009

நாமெல்லாம் திருந்து உருப்பட்டு....

படம்: வீரகேசரி

நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு..............நடக்கிற காரியமா இது?

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.