வியாழன், 3 செப்டம்பர், 2009

நாமெல்லாம் திருந்து உருப்பட்டு....

படம்: வீரகேசரி

நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு..............நடக்கிற காரியமா இது?

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.




2 கருத்துகள்:

கபிலன் சொன்னது…

"...இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்"

மூன்று லட்சம் தமிழர்களுக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம் ?
கடவுளே இல்லை என்று சொல்லும் பெரியார் கொள்ளையர்கள் கையில் தான் ஆட்சி இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் பக்தியை இழுக்காதீர்கள்.!

பெயரில்லா சொன்னது…

பஞ்சமா பாதகர்களய் இருக்கும் தமிழர்களை இறைவன் எப்படிக்க் காப்பார்.

அன்பர்களே , அடியார்களே ப்ஞ்சமா பாதகங்கள் எதுவென்றாவது அறிந்துளீர்களா?????

கடவுளை ஏன் வைகின்றீர்?

VA:F [1.6.4_902]