திங்கள், 30 ஏப்ரல், 2012

நாட்டை காக்கும் மயிரான்கள்...

தொழில்துறை மந்திரி பிரபுல் பட்டேல்.....அம்பானி ஏன் பணக்காரன் ஆனார்..எப்படி ஆனார்னு சிந்திச்சு பதில் கொடுங்க...இல்ல கொடுக்காம எக்கேடும் கெட்டு போங்க


மராத்தியர்களுக்காக போராடும் "பெருமகன்" பால்தாக்கரே குடும்பம்..ஒருவேளை அம்பானியை மராத்தியரென்று நம்பி விட்டதோ


மேலே சிவசேனையில் தலைவர் உத்தவர் தாக்கரேவின் மனைவி, கீழே அவர் மகன்.

பி.கு: பெருமகன் மட்டம் நம்மாளுகிட்ட கடன் வாங்குனதுதான்
Her son and head of Yuva Sena, Aditya Thackeray smiles at the camera.


நன்றி: என்.டி.டி.வி

கருத்துகள் இல்லை: