செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

போர்களை ஒழிக்கும் வழி





ஒரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, இறுதியாக முறியடித்து உடமை நீக்கம் செய்தபிறகு மட்டுமே போர்கள் சாத்தியமற்றதாகும். – லெனின்

சுயநல சக்திகள் மீது போதுமான அளவிற்கு பலவந்தம் செலுத்தப்பட்டாலொழிய அவர்களிடமுள்ளதை அவர்களாகவே விருப்பப்பட்டுக் கைவிட்டதாக இதுவரை யாரும் அறிந்ததில்லை. - அண்ணல் அம்பேத்கர்



மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தாமல் அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு மாற்றி அளிக்காமல்  ஏகாதிபத்திய போரிலிருந்து வெளியேறுவதும், ஜனநாயகமான பலாத்காரமில்லாத சமாதானத்தை அடைவதும் சாத்தியம் இல்லை. - லெனின்




புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் எனது கடமை ஓர் உலகக் கொலைக் காண்டத்தின் பயங்கரத்திலிருந்து மீளுவதற்கு ஒரே வழியான உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தயார் செய்வதேயாகும். - லெனின்







இரண்டு சாத்தியப்பாடுகள் மட்டுமே இருக்கிறது. ஒன்று புரட்சி யுத்தத்தை தடுக்கும்; அல்லது யுத்தம் புரட்சியை முன்னுந்தித் தள்ளும் – மாவோ

கருத்துகள் இல்லை: