திங்கள், 17 ஆகஸ்ட், 2009

காஷ்மீர்

எங்கு விடுதலை போராட்டம் நிகழ்ந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது, தமிழர்களின் தார்மீகக் கடமை.....

கசப்பான இத்தனை அவலங்களுக்கு பிறகு நமக்கு இந்த விழிப்புணர்வு தேவை...

விடுதலைப்போராளிகள் ஆதிக்க-ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரட்டுவது, தமிழர்களின் கடமையும் கூட, நம் விடுதலையும் இதில் அடங்கி இருக்கிறது.....

ஈழப்போராட்டத்தை நசுக்கிய இந்தியா, சீன மற்றும் வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தார்களா?என்பதற்கான இணைப்பு ஏதும் இருந்தால் தோழர்கள் இந்த பின்னூட்டத்தில் சேர்த்திடவும்..............