திங்கள், 13 ஏப்ரல், 2009

தமிழக கூ(ஓ)ட்டுக் களவாணிகள்

பிரபாகரனை கைது செய்ய வேண்டும் - ஜெயலலிதா

கைது செய்தால், மரியாதையோடு நடத்த வேண்டும் - கருணாநிதி

என்ன கொள்கை ஒற்றுமை பார்த்தீர்களா?

ஜெயலலிதா முன் மொழிகிறார், கருணா-நிதி வழிமொழிகிறார்.

தாய்த்தமிழகத்தின் தமிழர்களை கொள்ளையடித்தது போதாதென்று, ஈழத்தமிழனின் ரத்தமும் சதையும் கேட்கிறது இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு.

வாக்குச்சாவடிக்கு போக மறவாதீர்!

ஆனால், உங்கள் வாக்கை இவர்களுக்கும், இவர்களுடைய கூட்டுக் களவாணிகளுக்கும் அளிக்க கண்டிப்பாக கவனமாக மறந்து விடுங்கள்.

மறக்காமல், 49 O வை முன்னிருத்துங்கள், தகவலை அறிந்து கொண்டு, உங்களது ஓட்டுப் போட மறுக்கும் உரிமையாவது நிலைநாட்டுங்கள்.

எதிர்ப்புக்காட்டாமல் எறும்புகூட மடிவதில்லை, நாம் மனிதர் என்று கூறிக்கொள்கிறோம்.

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!