வெள்ளி, 24 ஏப்ரல், 2009

எம்மை கேள்வி கேட்க, எங்களை அடிமைப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை. - தமிழன்

எம்மை கைகட்டி, வாய்மூடி நிற்க சொல்கிறான் சிங்களவன்

சிங்களவனுக்கு ஊதுகுழலாய் இந்தியா!

அடிமைத்தனம் சரியென்றா,


இந்தியா என்றொரு நாடு உருவானது?


இந்திய விடுதலை சரியென்றால்,எங்கள் ஈழ விடுதலைப்போரும் சரிதான்

எம்மை கேள்வி கேட்க, எங்களை அடிமைப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை.

காலம் பதில் சொல்லும்.......

-உள்ளம் கனன்று கொண்டிருக்கும் தமிழன்